பூவையின் எண்ணங்கள் - சத்தி சக்திதாசன்

Photo by Jayden Collier on Unsplash

சக்தி சக்திதாசன் !
பொறித்து விட்டேன் மனதில் !
பொன்மகள் பெயரை !
போகாதம்மா நெஞ்சை விட்டு !
பூங்கொடி உன் நினைவுகள் !
காற்றாக வந்தாயோ என் !
கவிதையில் கலந்தாயோ !
நேற்றாக இருந்தாயே !
நினைவாக நிறைந்தாயோ !
மாற்றாத கோலத்தில் !
மங்கையுன் புன்னகை !
மணிக்கணக்கில் பேசினாலும் !
முடியாத பேச்சுக்கள் !
தோன்றாது புவியிலிது போல !
தோற்காத காதல் !
தோகைமயிலே ஒன்றுசொல்வேன் !
துணை இனியெனக்கு நீதானே !
அன்புடன் !
சக்தி
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.