தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
உணர்வலைகள் - சத்தி சக்திதாசன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
உணர்வலைகள் - சத்தி சக்திதாசன்
Photo by
Julian Wirth
on
Unsplash
மனமெனும் !
கடற்கரையில் !
ஓயாமல் அடித்தது !
ஓங்காரமான !
உணர்வலைகள் !
கன்னி அவளைக் !
கண்டதும் !
கண்களில் எழுந்து !
அடித்ததொரு !
காதல் அலையே ! !
அழகாக கண்ணாடிக் !
கூட்டினில் !
அடுக்கிய !
தின்பண்டங்களைக் !
கண்டதும் !
அடித்ததங்கே !
பசியலையே ! !
ஆலய வாசலினிலே !
கால்கள் !
பதிந்தவுடன் !
மனமென்னும் இருள் !
வீட்டில் !
ஒளியேற்றி !
அடித்ததொரு !
அருளலையே ! !
அன்னை , தந்தை !
ஞாபகங்கள் !
நெஞ்சினிலே !
நிறைந்திடுகையில் !
துயர் பொங்க !
கண்களிலே அணை !
கட்டும் நீரதனால் !
உயர்ந்ததொரு !
அன்பலையே ! !
ஆசிரியர் பள்ளியிலே !
அழகாக !
உன்னத எதிர்காலத்திற்கு !
உதவியாய் !
புகட்டிய புனித அலை !
அறிவலையே ! !
இத்தனை அலைகளையும் !
தாங்கிய இதயமெனும் !
கடற்கரையோ !
இன்றுவரை !
பலருக்கும் புரியாத !
ஓர் புதிரலையே ! !
-சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்
Related Poems
பூவையின் எண்ணங்கள்
சித்திரமே சிதைத்தாயோ ?
புலராதோ நாளை ? கவிதை எழுத காத்திருக்கிறேன்
நண்பனுக்கொரு.. நெஞ்சுக்குள்ளே
வாழ்வின் நீளம்
தோழனின் செவிகளுக்கு
உனக்கொன்று சொல்வேன்
ரோஜாமலரே
அவளே.. அவளே!
மெல்லத்தட்டு
கானல் நிழலில் இளைப்பாறும்
விலை நிலம்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.