தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
வானம் வரைக்கும் - எழிலி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
வானம் வரைக்கும் - எழிலி
Photo by
Paweł Czerwiński
on
Unsplash
ஓலமிட்டுக் கொண்டே
ஒருவாரம் மழை!
யாரோ அடித்த
குழந்தை போலே
உரக்க அழுகிறது !
யதார்த்தமாய்ச்
சொல்லிப் போனாள்
அம்மா!
ஓயாத உன்
திட்டு போலே
சத்தம் போடுது
அதிரடியாய்ச்
சொன்னது குழந்தை!
ஆராய்ந்ததில்
ஒரு உண்மை!
கோவையில் இறந்த
குழந்தைகளுக்காக-
தன் வருத்தத்தைக்
கொட்டித் தீர்த்தது
ஆகாயம்!
வானத்தையும்
எட்டியது சோகம்
எழிலி
Related Poems
ஆள்காட்டி
வினைத் தொகை
இயல்பு
உயிர் ஜெபிக்கும் ஒரு மந்திரம்
ஒளிரட்டும்
நத்தை மனிதர்கள்
மலரட்டும் புத்தாண்டு
படைப்பு
சில்லென்று சில நிமிடம்
விடியல்
காண வேண்டி
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.