எழிலி - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

எழிலி - 21 கவிதைகள்

அப்பாவின் ஞாபகம்
வரும்போதெல்லாம்

அலமாரியில் இருக்கும்
இதைத்தான்
அடையாளம் காட்டுவாள்
அம்மா!...
மேலும் படிக்க... →
கிழிக்கப்படாத 
நாட்காட்டியும்,
நின்றுபோன
காலங்காட்டியும்,

வீட்டின் வெறுமையை....

நீ...
மேலும் படிக்க... →
வருடமெல்லாம் வசந்தம் மலரும்!
வறுமை தொல்லை யாவும் தீரும்!
மழலைகள் சிரிப்பு  போலே
கவலை மறந்த வாழ்வு...
மேலும் படிக்க... →
வெளிச்சத்திற்குப்
பயந்து
ஓட்டுக்குள் பதுங்கும்
மெல்லுடலி போல்-
இங்கு  சில
முதுகெலும்பிகள்!...
மேலும் படிக்க... →
கோடை காலத் தொடக்கம்!
உலை நீரின் உஷ்ணமாய்
உக்கிர வெயில்!
அலுவலகம் நோக்கி
வழக்கம் போல்
அவசரப்...
மேலும் படிக்க... →
எனக்கு  இப்பொழுது
மூன்று  வயதாயிருக்கலாம்!        ...
மேலும் படிக்க... →
டிசம்பர் 26 - 2004
அதிகாலை வேளை
ஆபத்தாய் முடிந்தது!
உறக்கம் கலையுமுன்னே
இறப்பு நிகழ்ந்தது!
விடி...
மேலும் படிக்க... →
 
வாழ்க்கைத் துணையாய்
வந்தமைந்த
சகதர்மினிக்கு......!

உலகத்தின் தோற்றம்
குறித்த உன்
சந்தே...
மேலும் படிக்க... →
எல்லாமே முடிவதாய்
நான் உணர்ந்தேன்!

இந்த எழுபத்திரெண்டு
வரை!
என் தூக்கம்,  என் உணவு,
என் ப...
மேலும் படிக்க... →
ஒளிரட்டும்
ஒவ் வொருவரின்
வாழ்வும்!

மத்தாப்புத் தொழிற்சாலையில்
கருகிய மொட்டுகளுக்காக!

பலகாரக...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections