தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
எழிலி - தமிழ் கவிதைகள் - பக்கம் 2
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
எழிலி
எழிலி
- 21 கவிதைகள்
மழலையின் மொழியில்
அப்பாவின் ஞாபகம்
வரும்போதெல்லாம்
அலமாரியில் இருக்கும்
இதைத்தான்
அடையாளம் காட்டுவாள்
அம்மா!...
மேலும் படிக்க... →
ஆள்காட்டி
கிழிக்கப்படாத
நாட்காட்டியும்,
நின்றுபோன
காலங்காட்டியும்,
வீட்டின் வெறுமையை....
நீ...
மேலும் படிக்க... →
மலரட்டும் புத்தாண்டு
வருடமெல்லாம் வசந்தம் மலரும்!
வறுமை தொல்லை யாவும் தீரும்!
மழலைகள் சிரிப்பு போலே
கவலை மறந்த வாழ்வு...
மேலும் படிக்க... →
நத்தை மனிதர்கள்
வெளிச்சத்திற்குப்
பயந்து
ஓட்டுக்குள் பதுங்கும்
மெல்லுடலி போல்-
இங்கு சில
முதுகெலும்பிகள்!...
மேலும் படிக்க... →
சில்லென்று சில நிமிடம்
கோடை காலத் தொடக்கம்!
உலை நீரின் உஷ்ணமாய்
உக்கிர வெயில்!
அலுவலகம் நோக்கி
வழக்கம் போல்
அவசரப்...
மேலும் படிக்க... →
இப்படியும் ஒரு சமாளிப்பு
எனக்கு இப்பொழுது
மூன்று வயதாயிருக்கலாம்!  ...
மேலும் படிக்க... →
டிசம்பர் நினைவு
டிசம்பர் 26 - 2004
அதிகாலை வேளை
ஆபத்தாய் முடிந்தது!
உறக்கம் கலையுமுன்னே
இறப்பு நிகழ்ந்தது!
விடி...
மேலும் படிக்க... →
முகப்பில்
வாழ்க்கைத் துணையாய்
வந்தமைந்த
சகதர்மினிக்கு......!
உலகத்தின் தோற்றம்
குறித்த உன்
சந்தே...
மேலும் படிக்க... →
இரவல் இரவுகள்
எல்லாமே முடிவதாய்
நான் உணர்ந்தேன்!
இந்த எழுபத்திரெண்டு
வரை!
என் தூக்கம், என் உணவு,
என் ப...
மேலும் படிக்க... →
ஒளிரட்டும்
ஒளிரட்டும்
ஒவ் வொருவரின்
வாழ்வும்!
மத்தாப்புத் தொழிற்சாலையில்
கருகிய மொட்டுகளுக்காக!
பலகாரக...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
3
›