தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
எழிலி - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
எழிலி
எழிலி
- 21 கவிதைகள்
கடவுள்
எவரும் நேரில் பார்த்ததில்லை
எந்த இன்பதுன்பத்திற்கும்
இதைத் தவிர வேறு பெயரில்லை!...
மேலும் படிக்க... →
அண்மைச் சுட்டு
கண்ணீர்த் தீவுகளில்,
நம் தமிழர் இனம்
தவிக்க - வெற்றுப்
பேனா க்களில்
அவர்களின் அவலத்தை
நிரப்பி...
மேலும் படிக்க... →
நிஜமல்ல மழை
எந்தக் கடலின் வறட்சியில்
எந்த மேகக் குளிர்ச்சியில்
சொந்தமில்லா நில மகளுக்கு
வெள்ளிக்கொலுசு மாட...
மேலும் படிக்க... →
நிஜமல்ல மழை
எந்தக் கடலின் வறட்சியில்
எந்த மேகக் குளிர்ச்சியில்
சொந்தமில்லா நில மகளுக்கு
வெள்ளிக்கொலுசு மாட...
மேலும் படிக்க... →
வினைத் தொகை
உறுதுன்பம்!
வயிற்றைக் குழைத்து
உடலைக் குறுக்கி
புற்றுக்குள் பாம்பாய்
மடங்கி நெளிந்து,
கா...
மேலும் படிக்க... →
படைப்பு
பூலோக பிரம்மாக்கள்
நாங்கள்!
மழைத் தூறலில்
தலை முழுக்கு!
தினம்
வேண்டுதல்கள்
இல...
மேலும் படிக்க... →
இயல்பு
பொழுது புலர்ந்தது!
பூக்கள் மலர்ந்தது!
கறவைப் பசுக்கள்
கன்றுகளுக்குப்
பால் சுரந்தன!
தெ...
மேலும் படிக்க... →
(செத்த) குளம்
புகைப் படமாய்
நினைவுகளைச்
சுமந்து கொண்டு!
ஊரின் தொடக்கத்திலே
ஒத்தையடிப் பாதையின்
தாயாகிப் ப...
மேலும் படிக்க... →
உயிர் ஜெபிக்கும் ஒரு மந்திரம்
அனைவருக்கும் ஒரு கவிதையின் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!
ஆசைப்பட!
மறுக்க !
அழுது மடி...
மேலும் படிக்க... →
கடுதாசி
செம்பவல்லிஅறிஞ்சங்குப்பம்,
(ஆறாம் வகுப்பு)
அன்புள்ள அப்பாக்கு,
பள்ளிக் கூடம் தெறந்தாச்...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
3
›