தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
வலியறியாதவை - சு.மு.அகமது
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
வலியறியாதவை - சு.மு.அகமது
Photo by
Pawel Czerwinski
on
Unsplash
மாற்றான் மரணத்தின் அருகிருந்தும்
வலியில்லை எனக்கு
சவக்குழியில் இட்ட போதும்
அழவேயில்லை நான்
முத்திரை குத்தப்பட்ட தாளொன்று
கைக்குள் வந்த போது
உடைந்தழுதேன் -ஆம்
இழப்பின் வலியறியா வரிகளுடன்
என் கையில் இறப்புச்சான்றிதழ்!
சு.மு.அகமது
Related Poems
முகமற்றவனின் பேச்சொலி
இரங்கலுக்கு வருந்துகிறோம்
கலையும் கனவு
கோடுகளால் ஆனது உலகு
என் மனைவியின் தாய்க்கு
வரட்டு நிவாரணி
முதிர் இளைஞா
மழையாகிவிட்ட தவளையின் சாகசம்
ஊமையரின் கதையாடல்
அறியாத முகங்கள்
சுக வாழ்வு
வெற்றுக் கோப்பை
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.