தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
வினோத்குமார் கோபால் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
வினோத்குமார் கோபால்
வினோத்குமார் கோபால்
- 10 கவிதைகள்
உயிரிசை
ஒரு வாய் கொண்டு!
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்!
ஈரைந்து மாத உறவுக்கு!
ஈடு இணை இவ்வுலகில்!
எவறேனும் க...
மேலும் படிக்க... →
அனாதை
இருவகை குழந்தையாம்!
மலர்ந்த வாடை!
சிறிதும் இழக்காது!
பிறவி கண்டிருக்கும்!
சிறு துளிரையும்!
உயிர...
மேலும் படிக்க... →
தாய்
விதையாய் விழுந்து எனை!
உன்னில் புதையலாய் இட்டேன்!
விதையதனில் துளிர் தெரிக்க!
உதிரம் உருக்கி உரமாய...
மேலும் படிக்க... →
வைரம்
மலையிரண்டில் மையத்தில்!
தலையெட்டிப் பார்த்திருக்கும்!
விடியற்பொழுது நாயகனின்!
சிரிப்பிற்கு ஒப்பும...
மேலும் படிக்க... →
அன்பெனும் ஒளி
கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்!
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்!
முருக்கித் திரித்த வெண்நாவுட...
மேலும் படிக்க... →
தாயெனும் தேவதை
சிறகுகள் சுழலும்!
செயற்கைக் காற்று!
பஞ்சு பொதித்த!
தலையனை, மெத்தை!
எதுவுமிங்கு எனக்காக!
தரையமர...
மேலும் படிக்க... →
உறக்கம் எனும் தோழன்
பெற்றவள் மடி தன்னில்!
எந்தன் தலை சாய்க்க!
செழித்த கருங்குழல் காட்டினுள்!
விரல்கள் உலாவி வருடலால்!...
மேலும் படிக்க... →
இருவரிக் கவிதை
இருளறையில் கருவாகி!
உருளையில் பிணமாகி!
இருவரிக் கவிதையானாய்!
மணற் கூட்டிலுயிர்!
பொதிந்த மனிதா!!
மேலும் படிக்க... →
கண்ணின் மணியாகி
ஈன்றெடுத்து எனை வளர்த்து!
கண்டடைந்த சுகம் யாவும்!
என்னைப் பொருத்த மட்டில்!
ஏதுமில்லை என அறிவேன்!...
மேலும் படிக்க... →
நாட்டியம்
சிவந்த பாதங்களின் சுவறேறி!
படர்ந்து சுற்றிய சலங்கையின்!
ஒலி யுதிர்க்கும் முத்துக்கள்!
ஒவ்வொன்றாய்...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை