வினோத்குமார் கோபால் - தமிழ் கவிதைகள்

வினோத்குமார் கோபால் - 10 கவிதைகள்

ஒரு வாய் கொண்டு!
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்!
ஈரைந்து மாத உறவுக்கு!
ஈடு இணை இவ்வுலகில்!
எவறேனும் க...
மேலும் படிக்க... →
இருவகை குழந்தையாம்!
மலர்ந்த வாடை!
சிறிதும் இழக்காது!
பிறவி கண்டிருக்கும்!
சிறு துளிரையும்!
உயிர...
மேலும் படிக்க... →
விதையாய் விழுந்து எனை!
உன்னில் புதையலாய் இட்டேன்!
விதையதனில் துளிர் தெரிக்க!
உதிரம் உருக்கி உரமாய...
மேலும் படிக்க... →
மலையிரண்டில் மையத்தில்!
தலையெட்டிப் பார்த்திருக்கும்!
விடியற்பொழுது நாயகனின்!
சிரிப்பிற்கு ஒப்பும...
மேலும் படிக்க... →
கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்!
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்!
முருக்கித் திரித்த வெண்நாவுட...
மேலும் படிக்க... →
சிறகுகள் சுழலும்!
செயற்கைக் காற்று!
பஞ்சு பொதித்த!
தலையனை, மெத்தை!
எதுவுமிங்கு எனக்காக!
தரையமர...
மேலும் படிக்க... →
பெற்றவள் மடி தன்னில்!
எந்தன் தலை சாய்க்க!
செழித்த கருங்குழல் காட்டினுள்!
விரல்கள் உலாவி வருடலால்!...
மேலும் படிக்க... →
இருளறையில் கருவாகி!
உருளையில் பிணமாகி!
இருவரிக் கவிதையானாய்!
மணற் கூட்டிலுயிர்!
பொதிந்த மனிதா!!
மேலும் படிக்க... →
ஈன்றெடுத்து எனை வளர்த்து!
கண்டடைந்த சுகம் யாவும்!
என்னைப் பொருத்த மட்டில்!
ஏதுமில்லை என அறிவேன்!...
மேலும் படிக்க... →
சிவந்த பாதங்களின் சுவறேறி!
படர்ந்து சுற்றிய சலங்கையின்!
ஒலி யுதிர்க்கும் முத்துக்கள்!
ஒவ்வொன்றாய்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections