வேதா. இலங்காதிலகம் - தமிழ் கவிதைகள் - பக்கம் 3

வேதா. இலங்காதிலகம் - 46 கவிதைகள்

சொன்னால் புரியும் மனங்களும்!
தன்னாலும் புரியாத மண்டூகங்களும்,!
மென்மையான மனங்களோடும் பலர்!
வன்மைய...
மேலும் படிக்க... →
கற்பனை, அனுபவம் தேடல் அறிவாய்!
உற்பவச் சிந்தனைகள் முக்கூட்டுப் பரிமாணம்.!
மூளையுள் சிக்கலான ஊற்றாக...
மேலும் படிக்க... →
ஓகோவெனும் பொய்களின் முன்னர்!
ஓலமிடும் உண்மை வாயடைக்கிறது.!
மாலை பொன்னாடைப் போர்வையில்!
கூடும் வாச...
மேலும் படிக்க... →
கூடி நாங்கள் வாழும் வீடு !
மாடி வீடு எங்கள் வீடு !
ஆடி ஓடி ஏறும் வீடு !
நான்கு மாடி வீடு இது. !...
மேலும் படிக்க... →
01.!
அவசரம்!
----------------!
அவசரம் ஒரு குறை வரம்,!
அவலம் பெருக்கும் அந்தரம்.!
அவதி அவதியாய்ப...
மேலும் படிக்க... →
குழந்தைச் செல்வங்கள், குமுதமலர்க் கொத்துகள்.!
குடும்ப விளக்குகள், குளிர் தென்றல் அலைகள்.!
உவகைமிகு...
மேலும் படிக்க... →
ஆடைகள் உரித்து நிர்வாணமாய் சருகுகள் உதிர்த்த மரங்கள்.!
மேடைகளிடா அலங்கார முருகு! அதுவும் வரங்கள். !...
மேலும் படிக்க... →
மறைவுறுப்புகள் பெயர் எழுதி, அதில் !
நிறையும் உணர்வு, செயற்பாடு எழுதி, !
மறைவின்றிப் பச்சை பச்சையாக...
மேலும் படிக்க... →
ஓளியில்லாப் பாதை தரும் அச்சம்.!
ஓளி நோக்கிய பயணம் தரும் உச்சம்.!
ஓளி தரும் துணிவு அதிட்டமச்சம்.!...
மேலும் படிக்க... →
தாரணி மலர்களில் தாரகை.!
தண்ணெனும்; அழகு, செழுமை.!
தகுதியாம் அடக்கம், புனிதமுடை!
தாமரை மலர் தெய்வீ...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections