ப.மதியழகன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

ப.மதியழகன் - 57 கவிதைகள்

எங்கே சென்றாய் மழையே
இங்கே எங்களை தவிக்கவிட்டுவிட்டு
எங்கே சென்றாய் மழையே
காற்றே கருணை கொள்
கார...
மேலும் படிக்க... →
விழியிரண்டால்
மாயம் செய்தாய்
இதய அறையில்
நீயாய் நுழைந்தாய்
களங்கமில்லாச் சந்திரனே
பூமிக்கு எதற்...
மேலும் படிக்க... →
இறுகிய முகங்களுடன்
நகருகிறது புகைவண்டி
கையசைப்பில் தெரிகிறது
வலியும், வேதனையும்

சிறு கோடுகளாய...
மேலும் படிக்க... →
ஜனன வாசல் வழியே
உள்நுழைந்தோம்
மரண வாசலை நோக்கி
ஓடுகின்றோம்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அங்குல...
மேலும் படிக்க... →
வீதியின் இறுதி வரை
ஆட்களில்லை
அடர்த்தியான இருள்
நிரம்பியிருந்தது

இன்றைக்கு வேலைப் பளு
அதிகமென...
மேலும் படிக்க... →
மனவெளிக்குள்
ஏதோவொரு வெற்றிடம்
எதைப் போட்டு
நிரப்புவது அதை

இரு விளிம்பு
நிலைகளுக்கு மத்த...
மேலும் படிக்க... →
விடியலிலேயே
துக்கச் செய்தி காதில் விழுந்தது

ஏறக்குறைய
என் வயது தான் இருக்கும்
டேங்கர் லாரியின்...
மேலும் படிக்க... →
பொறுமையை சோதிக்காதீர்கள் உங்கள் பக்கம் உண்மை இருந்தால் மௌனமாக இருந்துவிடுங்கள் 
பேதம் பார்க்காதீர்க...
மேலும் படிக்க... →
நாளைக்கு எண்ணிக்கொள்ளலாம்
இன்று எண்ணாமல் விட்ட
நட்சத்திரங்களை

வேட்டுச் சத்தம்
மிரண்ட மாடு
தொழ...
மேலும் படிக்க... →
மண்ணில் கால் பாவாமல்
நடக்கும் கன்னியின்
கல்யாணக் கனவுகள்
நான்கு வருடமாய் நீளுகிறது
வீட்டை விட்டு...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections