தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
ப.மதியழகன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 2
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
ப.மதியழகன்
ப.மதியழகன்
- 57 கவிதைகள்
மழைத்தவம்
எங்கே சென்றாய் மழையே
இங்கே எங்களை தவிக்கவிட்டுவிட்டு
எங்கே சென்றாய் மழையே
காற்றே கருணை கொள்
கார...
மேலும் படிக்க... →
எனக்கென்னவோ
விழியிரண்டால்
மாயம் செய்தாய்
இதய அறையில்
நீயாய் நுழைந்தாய்
களங்கமில்லாச் சந்திரனே
பூமிக்கு எதற்...
மேலும் படிக்க... →
பிரிவாற்றாமை
இறுகிய முகங்களுடன்
நகருகிறது புகைவண்டி
கையசைப்பில் தெரிகிறது
வலியும், வேதனையும்
சிறு கோடுகளாய...
மேலும் படிக்க... →
இருப்பு
ஜனன வாசல் வழியே
உள்நுழைந்தோம்
மரண வாசலை நோக்கி
ஓடுகின்றோம்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அங்குல...
மேலும் படிக்க... →
இரவு நேரக் குறிப்பு
வீதியின் இறுதி வரை
ஆட்களில்லை
அடர்த்தியான இருள்
நிரம்பியிருந்தது
இன்றைக்கு வேலைப் பளு
அதிகமென...
மேலும் படிக்க... →
ஊசலாட்டம்
மனவெளிக்குள்
ஏதோவொரு வெற்றிடம்
எதைப் போட்டு
நிரப்புவது அதை
இரு விளிம்பு
நிலைகளுக்கு மத்த...
மேலும் படிக்க... →
அகாலம்
விடியலிலேயே
துக்கச் செய்தி காதில் விழுந்தது
ஏறக்குறைய
என் வயது தான் இருக்கும்
டேங்கர் லாரியின்...
மேலும் படிக்க... →
சோதனைச்சாவடி
பொறுமையை சோதிக்காதீர்கள் உங்கள் பக்கம் உண்மை இருந்தால் மௌனமாக இருந்துவிடுங்கள்
பேதம் பார்க்காதீர்க...
மேலும் படிக்க... →
இன்று வரை
நாளைக்கு எண்ணிக்கொள்ளலாம்
இன்று எண்ணாமல் விட்ட
நட்சத்திரங்களை
வேட்டுச் சத்தம்
மிரண்ட மாடு
தொழ...
மேலும் படிக்க... →
கல்யாண அகதிகள்
மண்ணில் கால் பாவாமல்
நடக்கும் கன்னியின்
கல்யாணக் கனவுகள்
நான்கு வருடமாய் நீளுகிறது
வீட்டை விட்டு...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
3
4
5
6
›