தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
ந.பரணீதரன் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
ந.பரணீதரன்
ந.பரணீதரன்
- 9 கவிதைகள்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
வார்த்தைகள் விழுங்கி !
பார்வைகள் புதைக்கும் !
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ? !
இதயத்தினுள்ளே ஒரு !...
மேலும் படிக்க... →
இப்படியே இருக்ககூடாதா ?
கையசைத்து வரவேற்பதுபோல் !
ஆடிஅசையும் தென்னந்தோப்பு !
அதன் நடுவில் ஒற்றைக்குடிசையாய் !
ஓலைக்குடிசை...
மேலும் படிக்க... →
தராசுத்தட்டில்
நகைச்சுவையாய் நாலுவரி!
பேசியிருப்போம் !
அதற்குள் காதல் எப்படி வந்தது ? !
உறவு என்பதனால் உன்னுடன்...
மேலும் படிக்க... →
நதிபாய்ந்த தடம் நோக்கி
நதிபோல பாய்ந்து !
கரையின்றி தவித்த நாட்கள் !
கடல் கண்டபின்னாளும் !
நதி பாய்ந்த தடம் நோக்கி !
கண்...
மேலும் படிக்க... →
காதல் செய்வாயா ?
சிறுத்த இடையும் !
சின்ன விழியுமாய் !
என்னை தினம் தினம் !
சித்திரவதை செய்கின்றாய் !
எனக்குள்ளே உன...
மேலும் படிக்க... →
இருண்டவர்கள் நாம்
அறியாத வயதில் கால் !
தடுக்கிவீழ்ந்து முத்தமிட்ட நாட்கள் !
அறிந்த வயதில் குனிவதா நான் என !
அகங்கார...
மேலும் படிக்க... →
நிலவின்மீதான காதல்
காதல்தான் எனக்கு புத்துயிர் தருகின்றது. !
தாயின் மீது தாய்நாட்டின்மீது உற்றார் !
உறவினர் மீது உண்ம...
மேலும் படிக்க... →
அமாவாசை நிலா
வானம் நிராகரித்த !
என் வாழ்வு ஏற்றுக்கொண்ட !
நிலா மகளே.. !
தொலைவில் இருந்துகொண்டு !
வானவீதியில்...
மேலும் படிக்க... →
கண்டுகொண்டேனடி
பேனா நுனிக்குள் புதைந்து நிற்பவளே !
வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ !
ஊரார் முன்னே திட்டித்தீர்த்து...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை