தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
நிர்வாணி - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
நிர்வாணி
நிர்வாணி
- 28 கவிதைகள்
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ?
எங்களின் தாய்நிலத்தை!
அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது!
காலங்கள் எத்தனை கடந்தாலும்!
இந்த உடல்!...
மேலும் படிக்க... →
இன்று என் உடலுக்கு
எடை கூடிவிட்டது!
நீ என் இதயத்தில் குடியேறிவிட்டதால்!
!
சிந்தனைகளின் எல்லைகள்!
தகர்த்தெறியப்பட்டு...
மேலும் படிக்க... →
முகம் கிழித்து இன்னொன்று
புரட்சி!
விடியல்!
தேடல்!
வர்க்கம்!
சாதி!
நான் அதிகம் பாவித்த வார்த்தைகள்!
நண்பர்கள் அதிகம் கூட...
மேலும் படிக்க... →
மாவீரர்களே
உங்களின் கல்லறைகளில்!
தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது!
வீரம் செறிந்தவன் தமிழன் என்று!
உலகம் உணர...
மேலும் படிக்க... →
இன்னமும் பசுமையாய் உள்ளத்தில்
கருக்கலில் கந்தர் வண்டிகட்டி!
கொடிகாமச் சந்தை சென்று!
தேங்காய் வாங்கி வந்து!
கூவி விற்றதுவும்!
க...
மேலும் படிக்க... →
எங்களின் தேசம்
1.!
எனக்கென்றவொரு பாதையில் சென்றுகொண்டிருந்தேன்!
அதே வழியில் என் தம்பியும்!
அவனைத்தொடர்ந்து அவனது...
மேலும் படிக்க... →
தமிழா ! நீ அழவேண்டாம்
தமிழா !!
நீ அழவேண்டாம்!
எதற்காக அழவேண்டும் ?!
எல்லாம் இழந்துவிட்டாய்!
உலகத்தின் மூலைகளில் அகதியா...
மேலும் படிக்க... →
காலத்தோடு நான்
ஊருக்குப்போய் வந்து !
தை பிறந்தால் !
ஒரு வருடம் !
தை பிறந்தபோதுதான் வருடம் போனது !
தெரிந்தது !...
மேலும் படிக்க... →
கண்மணியே
ஒவ்வொரு இரவும் உன் நினைவுகளோடு!
உறங்கி!
இனிய கனவுகளோடு விழிக்கிறேன்!
அல்லும் பகலும் ஏன் என் இதயத்...
மேலும் படிக்க... →
ஓங்கி உயர்ந்த தென்னை மரம்
ஓங்கி உயர்ந்த தென்னை மரம் !
பரந்து கிடக்கும் முற்றத்தில் சாக்குக்கட்டில் !
அண்ணாந்து படுத்தால் வான...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
3
›