நிர்வாணி - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

நிர்வாணி - 28 கவிதைகள்

என் குழந்தைகளுக்குள் வக்கிரங்களை !
விதைத்த போரே தொலைந்துபோ !
மாமனிதர்களைக் காவுகொண்ட போரே !
மறைந்...
மேலும் படிக்க... →
ஐனனம்!
அலறல் சத்தம் கேட்டு!
மந்திகை ஆசுப்பத்திரி!
ஸ்தம்பித்துப் போனது!
தங்கத்துக்கொரு தங்கம்!
ப...
மேலும் படிக்க... →
எனக்குத் தெரியும் நீ யாரென்று!
ஏனெனில் நீயும் நானும் ஒன்று!
உன்னுடைய ஒவ்வொரு அசைவையும்!
என்னால் வ...
மேலும் படிக்க... →
கவிதை !!
எது கவிதை ?!
நீயும் நானும் பேசிக்கொள்வது ?!
பேசிக் கொண்டதை நீயும் நானும்!
புரிந்துகொள்வ...
மேலும் படிக்க... →
ஈழப்போரின் ஆரம்பம்!
இனத்தை இனமே கொல்வதில்!
பலமும் வீரமும் பறைசாற்றப்பட்டது!
இப்படித்தான்!
நள்ளிர...
மேலும் படிக்க... →
தீவான், சுன்னாகத்தான், !
பள்ளன், பறையன், கரையானென்ற !
உங்களின் அடைமொழிகள் !
நீங்காதவரை
மேலும் படிக்க... →
வா !
வசந்தமே வா !
உனக்காகத்தான் இத்தனை நாள் !
காத்திருந்தேன் !
ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் !...
மேலும் படிக்க... →
பார்த்தால் நொருங்கிப்போய்விடுகிறேன் !
வெட்கத்தால் கூனிக் குறுகி !
தலை சாய்வதெல்லாம் !
ஒரு நொடிப்ப...
மேலும் படிக்க... →
என்றும் உனை நான் மறவேன்!
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை!
இரண்டாம் நாளில் நீ பேசிய!
முதல் வார்த்த...
மேலும் படிக்க... →
1. !
வயோதிபன் தீட்டிய சித்திரத்தில் !
அவனின் கைநடுக்கம் !
நிதர்சனமாய் !
அந்தி வானில் தெரிந்தது !...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections