நிர்வாணி - தமிழ் கவிதைகள் - பக்கம் 3

நிர்வாணி - 28 கவிதைகள்

நான் அவர்களோடு இருக்கும்போது!
எதை எதையோவெல்லாம்!
பேசிச் சிரித்தார்கள்!
!
நான் இல்லாதபோது!
எனக்க...
மேலும் படிக்க... →
இதைத்தான் தேடினேன் என்று!
பொய் சொல்லி!
அவர்களின் பொறாமையை!
கொஞ்சம் ரசித்து!
என் தோல்வியின் சோகத்...
மேலும் படிக்க... →
மின்னல் வெட்டும் !
இடி வெடிக்கும் !
மழைதான் அடுத்தது !
மாரிகாலம் இப்படித்தான் போகும் !
பழைய பள்ள...
மேலும் படிக்க... →
அன்பே தொலைவாகப் போய்விடு !
தொலைவு உன்னையும் என்னையும் !
இருவருக்காகவும் ஏங்க வைக்கும் !
மெல்லத்தீ...
மேலும் படிக்க... →
“சராஜிவோ“ வில் கொல்லப்பட்ட !
காதலர்களுக்காக இவர் அழுகிறார் !
கவிதை எழுதுகிறார் !
இவர் வாழுகின்ற இ...
மேலும் படிக்க... →
தண்ணீரும உறைகின்ற இந்தக்குளிரில்!
என் மனமும் உறைந்ததுவோ!
அத்துளுக்குளத்தில் மீன் பார்த்த!
சிறுவனு...
மேலும் படிக்க... →
அவள் விழிகளோடு என் விழிகள் கலந்து!
வார்த்தைகளோடு வார்த்தைகள் கலந்து!
இன்னும் இன்னும் நெருங்கி!
என...
மேலும் படிக்க... →
1. !
காதல் விசமென்று சொன்னார்கள் !
நான் அவர்களைப் பைத்தியக்காரர்களென்றேன் !
காதல் அமிர்தமென்றார்க...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections