மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் - தமிழ் கவிதைகள்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் - 17 கவிதைகள்

வேகத்தைக் குறைத்து !
வீதித்தடை தாண்டி !
வலதுபக்கம் திரும்பிப்பார்க்கிறேன் !
வெறிச்சோடிக் கிடக்கிற...
மேலும் படிக்க... →
தொடைகளுக்குள் நிரந்தரமாய்த்!
தொலைந்துவிட்டது போல்!
முடக்கப்பட்ட அவனது!
முழங்கால்களிரண்டும் தோன்று...
மேலும் படிக்க... →
மூங்கில் நினைவு...சட்டைப்பைக்குள் சங்கிலி...!
1.மூங்கில் நினைவு.!
முட்கம்பி தாண்டி!
மூங்கில் மரம்...
மேலும் படிக்க... →
சீதனம் வேண்டாம் எனக்கு!
சீர்வரிசையும் வேண்டாம் எனக்கு!
சின்னத் தங்கை மணப்பதற்கு!
சில இலட்சங்கள் த...
மேலும் படிக்க... →
அழகிய அக்பர் கிராமம்!
அன்பான மௌலானா வீட்டுத்திட்டம்!
இன்னொரு இருபத்தைந்து மீனவர்திட்டம்!
இன்றைய ம...
மேலும் படிக்க... →
பொட்டிழந்து பூவிழந்து!
புதுப் பட்டிழந்து!
கட்டுப் பெட்டியுடன்!
கடல்கடந்து சென்றீர்.!
அமுதம் பொழி...
மேலும் படிக்க... →
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள். !
!
1. !
என்னுள் நீ... !
என்னுள் நீ ஆகிவிட்டாய் !
உன்னுள் நா...
மேலும் படிக்க... →
எஸ். ஏ. ஹப்பார் !
மழையின் முதற்துளி !
மண்ணில் விழுமுன் !
முதற்சென்று நிற்பாளென் !
மூத்த மகள். !...
மேலும் படிக்க... →
கல்லும் மண்ணும் !
மறுபிறவி யெடுத்து !
சுயவடிவம் பெற்றதுபோல் !
ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது. !
எங்க...
மேலும் படிக்க... →
வகுப்பிலொரு ஆசான்!
வரும் பதவியுயர்ப்!
பரீட்சைக்காய் விழுந்தடித்துப்!
படிக்கின்றார் பாலகர்முன்.!...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections