கருணாகரன் - தமிழ் கவிதைகள்

கருணாகரன் - 27 கவிதைகள்

ஒரு பருவத்தின் நிழலில் கண்டேன்!
காணாமற்போனவனின் புன்னகையை!
கடந்துபோகமுடியாதபடி!
கொதித்துக்கொண்டிர...
மேலும் படிக்க... →
ஒலிவற்றிக் காய்ந்த குருட்டு இரவில் !
பழித்தன எல்லா நட்சத்திரங்களும்!
சாட்சி சொல்வதற்கும் அஞ்சிய நி...
மேலும் படிக்க... →
ஒரு நூலில் ஆடுகிறது!
நாடகம்!
கலக்கத்தின் முனை!
இன்னும் கூர்மையடைகிறது!
இரத்தத்தை ஊற்றிவிட்டு!
ப...
மேலும் படிக்க... →
எனது பலியாட்டைக் கொண்டு வந்திருக்கிறேன்!
ஒரு பரிசு!
உயிரும் குருதியுமாகியது!
இதில்!
கவலைக்கோ வெட...
மேலும் படிக்க... →
பிரதிபலிப்பான்களின் முகத்தில்!
இல்லையொரு புதுப்புன்னகை!
இல்லையொரு புது மொழி!
இல்லையொரு புதுக்குரல...
மேலும் படிக்க... →
அதிகாலையில் எழுந்தபோது!
பனிப்புகாரைத் தவிர எதுவும் தெரியவில்லை!
எந்த மொழியிலும் ஒரு சொல்லும் மிஞ்ச...
மேலும் படிக்க... →
காயங்களிலிருந்து !
வெளியேறிய பறவை!
தன்னுடன் எடுத்துச் செல்கிறது!
தன் அழகிய மலரை!
தன்னுடைய பெருந்...
மேலும் படிக்க... →
இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்தால் !
இந்த அவசரத்துக்கு !
என்ன நடந்து விடப்போகிறது !
என்ன நடக்காமல் வ...
மேலும் படிக்க... →
யாரும் யாருக்காகவும் இல்லை என்றபோது!
இந்தப்பூமியில் இல்லை!
பாதாளமும்!
கோபுரமும்!
நான் தேடினேன்!...
மேலும் படிக்க... →
மணல்வெளிக் கோயிலில்!
பாடுகளைச் சொல்லி!
மன்றாடும் பெண்ணிடம் !
வழிபாட்டின் ரகசியம் என்னவென்று !
கட...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections