சீமான்கனி - தமிழ் கவிதைகள்

சீமான்கனி - 7 கவிதைகள்

கார்கால  சாட்சியாய் கருத்த வானம்;
கண்ணீர்விடும் மேகம்;
மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;...
மேலும் படிக்க... →
இனி கொலுசோடு குளிக்கச்செல்லாதே
நீ கழுவிவிட்ட  அழ(ழுக்)கையெல்லாம்  
குடித்துவிட்டு நாள் ம...
மேலும் படிக்க... →
மேற்க்கே விழுந்து
மரித்துப்போன கதிரவன்;
வெள்ளை உடுத்தி விதவைகோலம்
பூண்டிருக்கிறாள் நிலா!
உடைத்து...
மேலும் படிக்க... →
தொலைந்துவிடு என்று சொல்லியும்
திருப்பி அழைக்க முற்படுகையில்
திரும்பத்  திரும்ப சொல்லவேண்டியதை...
மேலும் படிக்க... →
வாசலிலே நீர்தெளிக்க
வளையோசை ஊர்எழுப்ப
வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட
வச்சகண்ணு வாங்காம...
மேலும் படிக்க... →
அல்லி  மலர்ந்த அரைஞான் நேரம்
கன்னி அவள் கருவறையை
கனிவாய் பதம் பார்த்து
இனிமையாய் எட்டி உத...
மேலும் படிக்க... →
மேல்நாட்டு அஃறினையாய்
வாழ்வோடு போராடும் வாலிபகாலம்.

கண்ணீர் எனும்   கள்ளக் காதலியின்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections