தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
சீமான்கனி - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
சீமான்கனி
சீமான்கனி
- 7 கவிதைகள்
நம்பி(கை) பிடி தோழி
கார்கால சாட்சியாய் கருத்த வானம்;
கண்ணீர்விடும் மேகம்;
மண்ணோடு மன்றாடி ஓயாத
மழையில் உளறல்;...
மேலும் படிக்க... →
நீ அழுக்கான அழகி
இனி கொலுசோடு குளிக்கச்செல்லாதே
நீ கழுவிவிட்ட அழ(ழுக்)கையெல்லாம்
குடித்துவிட்டு நாள் ம...
மேலும் படிக்க... →
புதினம் புகுத்திய பூமி
மேற்க்கே விழுந்து
மரித்துப்போன கதிரவன்;
வெள்ளை உடுத்தி விதவைகோலம்
பூண்டிருக்கிறாள் நிலா!
உடைத்து...
மேலும் படிக்க... →
வலி தந்த வழி
தொலைந்துவிடு என்று சொல்லியும்
திருப்பி அழைக்க முற்படுகையில்
திரும்பத் திரும்ப சொல்லவேண்டியதை...
மேலும் படிக்க... →
மாக்கோலம் பூக்கோலம்
வாசலிலே நீர்தெளிக்க
வளையோசை ஊர்எழுப்ப
வானவில்ல நீ வளச்சு
வண்ணக்கோலம் ஒன்னு போட
வச்சகண்ணு வாங்காம...
மேலும் படிக்க... →
கள்ளி (பெண்) பால்
அல்லி மலர்ந்த அரைஞான் நேரம்
கன்னி அவள் கருவறையை
கனிவாய் பதம் பார்த்து
இனிமையாய் எட்டி உத...
மேலும் படிக்க... →
ஈரச் சிறகு
மேல்நாட்டு அஃறினையாய்
வாழ்வோடு போராடும் வாலிபகாலம்.
கண்ணீர் எனும் கள்ளக் காதலியின்...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை