மறந்தாலும் - விஷ்ணு

Photo by Patrick Perkins on Unsplash

இமைகளை !
மூடினால் உன் பிம்பம் ... !
இதழ்களோ ,... !
உன் பெயரை !
மட்டுமே !
உச்சரிப்பேன் என்கிறது ... !
உன் !
கவிதைக்களுக்கு !
மட்டுமே !
என் காதுகள் !
கவனம் கொடுக்கின்றன ,.... !
!
காணாமல் போகிறதே !
இவ்வுலகம் !
கண்முன்னில் !
கண்ணா என்ற உன் !
காந்த அழைப்பில் .. !
!
ஏன் இத்தனை ....!
என் சுவாசத்தை !
கொஞ்சம் !
வாசித்து பாரட ... !
வாசமாய் வீசும் !
உந்தன் நினைவே !
எந்தன் மூச்சாய்,.. !
!
உளம் துடிக்க !
மறந்தாலும் ... !
உயிர் எரியும் !
ஜோதியாய் ... என்றும் !
உனை பிரகாசிக்க !
தீபமாய்
விஷ்ணு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.