தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

சமீபத்திய கவிதை

அவளுக்காக

சென்னை - நவின், இர்வைன்

அவளுக்காக!!
என் இதயத்துடிப்பைச் !
சற்றே நிறுத்திவைத்தேன் !
என்னவள் எந்தன் !
மார்பில் முகம்புதைத்தபோது! !
அவள் தூக்கம் !
கலைந்துவிடக்கூடாதென்பதற்காக! !

குறிப்பில்லாக் கவிதை (random)

அரங்கேற்றப்படும் அகவை

துர்கா

நினைவுகள்!
எனக்கு!
உரித்தாக்கப்பட்டுவிட்டன!
தயவு செய்து தஞ்சம் புகுந்துவிடு!
ஒவ்வொரு கணமும், நாளும்!
உனக்காகத் தான் பிறக்கின்றன!
சத்தமின்றி ஆரவாரிக்கும்!
எனதிதயம்,!
தடுமாறும் உனது நினைவேட்டில்!
ஏதேதோ!
பிதற்றுதல்கள்!
பொருளற்ற மொழியாகின்றன!
நித்தமும்!
ஓடிக்கொண்டே இருக்கும்!
நினைவுகள் இளைப்பாறும்!
நிழலாய் உனைத் தேடுகிறது!
ஏக்கமுடன்.....!!
!
-துர்கா