இருண்ட நாட்கள் - விஷ்ணு

Photo by Tengyart on Unsplash

நீ!
எடுத்து வைத்த!
அடிகள் எல்லாம்!
என் இதயத்தில்!
என்பதாலோ ....!
விதிக்கும் சதிக்கும்!
எனக்கு!
வித்தியாசம்!
தெரியாமல் போனது !!!...!
நான் உருகுவது!
தெரியாதது போல்!
நீ!
உன் பார்வையை!
மாற்றிக்கொண்டதும் !!!...!
என்!
கண்களை காண!
தயங்கி நிற்கையில்!
உன் விழிகளில்!
கண்ணீர் உறைந்ததும் !!!...!
விதியாகிப்போனதுவோ !!!...!
இன்று!
என் இதயத்தில்!
முகம் காண!
துடிக்கிறாய் ...!
முடியாது பெண்ணே ...!
நேற்றைய தெளிந்த!
நீரோடை அல்ல அது !!!...!
உன்!
கபடக்காதலை!
அதில் நீயும்!
கலக்கியதால் ...!
காணாமல் போய்விட்டாய்!
கண்ணே ...!
என் மனமும்!
கலங்கியதால் !!!....!
சதியாக நீயும்!
என்னில்!
சதுரங்கம் ஆடி விட்டாய் !!!...!
விதியாக நானும்!
வீழ்ந்து விட்டேன்!
வீதியிலே !!!...!
என்!
இதயத்தில் சாய்ந்து!
இருட்டாக்கி சென்றவளே !!!...!
அணைந்து விட்டாலும்!
தழும்பாய்!
இன்றும் நீ!
தங்கி நிற்கிறாய்!
என்னுள்ளே ..!
!
அன்புடன்!
-விஷ்ணு
விஷ்ணு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.