பொறாமை சுமந்த பூக்கள் - ரசிகவ் ஞானியார்

Photo by Amir Esrafili on Unsplash

உனக்கு ப்ரியமானவர்கள்!
உன்னை சந்திக்க வரும்பொழுதெல்லாம்!
எனது பூக்களில்!
பொறாமை முளைத்து விடுகின்றது!
விடைபெற்று செல்லும்பொழுது!
மீண்டும்!
பொறாமை பூக்களாகிறது!
உன்!
பூக்களையெல்லாம்!
எனக்கே தந்துவிடு!
நீ பொறாமையை வைத்துக்கொள்!
!
- ரசிகவ் ஞானியார்
ரசிகவ் ஞானியார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.