குதிரை ஓட்டி.. உயிர்.. நிரந்தர வலி - ரசிகவ் ஞானியார்

Photo by Marek Piwnicki on Unsplash

குதிரை ஓட்டி.. உயிர் !
1.குதிரை ஓட்டி!
என் முதல் குதிரை!
பாதைகளிலிருந்து தாவி..!
பயணிகள் மீது மோதியது!!
என் இரண்டாம் குதிரையின்!
நேரான பாதை ..!
வளைவுகளாகிறது!!
என்று தணியுமோ!
பின் இருக்கை முத்தங்கள்?!
2.உயிர் !
வலியில் துடிக்கும்!
உயிரின் மதிப்பு!
பொருள் தேடலில்�!
பொசுங்கிப் போனது!!
எல்லாருமே ...!
கசாப்பு கடைக்காரர்கள்தான்!!
3.நிரந்தர வலி!
காதலிக்கு கல்யாணம்!
இவன்!
காதல் விதவையானது!
!
-ரசிகவ் ஞானியார் !
------------------------------------------------------!
முத்தமிழ் குழுமம்!
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. -- பாவேந்தர்
ரசிகவ் ஞானியார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.