தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
எதையோ தேடி எதையோ பெற்று - நிர்வாணி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
எதையோ தேடி எதையோ பெற்று - நிர்வாணி
Photo by
engin akyurt
on
Unsplash
இதைத்தான் தேடினேன் என்று!
பொய் சொல்லி!
அவர்களின் பொறாமையை!
கொஞ்சம் ரசித்து!
என் தோல்வியின் சோகத்திலிருந்து!
விடுபட முயற்சி செய்வேன்!
என்னையும் ஏமாற்றி!
அவர்களையும் ஏமாற்றி!
வாழும் வாழ்க்கை தேவையா எனக்கு ?
நிர்வாணி
Related Poems
மரபுகளை முறித்து
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ?
எது கவிதை ?
சராஜிவோவில் கொல்லப்பட்ட
அப்பா ஏன் கொல்லப்பட்டார்?
கண்மணியே
ஓங்கி உயர்ந்த தென்னை மரம்
பிரிவு
இன்னும் எத்தனை காலம்
சிறகு கொள்
ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.