தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
பிரிவாற்றாமை - மன்னார் அமுதன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
பிரிவாற்றாமை - மன்னார் அமுதன்
Photo by
Visax
on
Unsplash
பாலை நிலத்தினிலே
பனைமர நிழல் போலே
பணியிடைப் பொழுதினிலே
பாவையே உன் நினைப்பு
சோலைவனம் பூப்பூக்கும்
செழிப்பான தேன்பூக்கள்
செவ்விதழில் மலர்கிறதே
சேவையோ வேறிடத்தில்
அன்பே உனைக் காண
ஆசைகள் இருந்தாலும்
வெள்ளி பூத்தால் தான்
விரைவாக நான் வரலாம்
கோல மயிலே – என்
கொண்டைக் கிளியே நீ
அருகிருந்து தருவதானால்
ஆலகாலமும் உண்பேன்
மன்னார் அமுதன்
Related Poems
மெல்லக் கதவுள் மிடுக்காய் ஒளிந்தாள்
அடிமைகளின் சாதனைகள்
மனிதநேயம்!
களம் தேடும் விதைகள்
இது தான் காதலோ?
அமரர்.அருள் மா.இராஜேந்திரன் - கவிதாஞ்சலி
வா மணப்போம் விதவை
செத்துப் போகும் வாழ்க்கை
கர்த்தாவே! என் வாய்க்குக் காவல் வையும்!
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
மாறாத ஓர் உணர்வு
எமக்காகப் பிறந்தவர் எம்மில் பிறப்பாரா?
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.