கதைப்பொருளாய் ஆகுபவர் - எசேக்கியல் காளியப்பன்

Photo by Steve Johnson on Unsplash

மாலுக்கு மருமகனை மனத்துள்ளே நினைத்தவர்கள்!
பாலுக்கும் ‘பார்லிக்கும்’ பைத்தியமாய் ஆவாரோ?!
வேலுக்கும் மயிலுக்கும் வேதனையைச் சொல்பவர்கள்!
காலுக்குத் தள்ளாட்டம் களைப்பால்தான் வேறில்லை!!
தோலுக்கும் சதைகளுக்கும் தொண்டடிமை யாகிடுவோர்!
காலுக்கும் நோயிற்கும் கதைப்பொருளாய் ஆகாரோ?!
எசேக்கியல் காளியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.