சிலேடை வெண்பாக்கள்! - (I) - அகரம் அமுதா

Photo by engin akyurt on Unsplash

சிலேடை வெண்பாக்கள்!-(I)!
கடிதமும் கண்ணும்!!
மூடித் திறப்பதனால்; மையெழுதும் போக்கதனால்;!
ஓடி இலக்கடையும் ஒற்றுமையால்; - நாடிப்!
படிப்போர்க்குச் செய்தி பகிர்தலி னால்நற்!
கடிதமும் கண்கள்நேர் காண்!!
!
தனமும் குணமும்!!
ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்; உற்றவர்க்கே!
நன்றாய் பெருமைபல நல்குதலால்; - என்றும்!
மனிதர் ஒருசிலர்க்கே வாய்த்தலால் குன்றும்!
தனம்குணம்ஒன் றென்றால் தமும்!!
கவிதை: அகரம் அமுதா
அகரம் அமுதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.