தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
ஏனடி சென்றாய் - வீ.இளவழுதி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
ஏனடி சென்றாய் - வீ.இளவழுதி
Photo by
Pawel Czerwinski
on
Unsplash
அர்ச்சுனனின் வில்லை!
அச்சுபுத்தகத்தில் பார்த்தவனிடம்!
உன் இதழ்களில் பார்க்கவைத்து!
ஏதும் அறியாதவனாக!
ஏதோவென்று வாழ்ந்தவனை!
எல்லாராலும் அறியபட்டவனாக்கி!
என் வாழ்வினில் வந்து!
ஏதும் அறியாதவள் போல!
ஏனடி சென்றாய்?!
வீ.இளவழுதி
Related Poems
மீண்டு(ம்) வருவான் தமிழீழ நாயகன்..!
என்றென்றும் காத்திருக்கும்
உன்னருகில் நான்
நமது வாழ்வு
காதலை யாசிக்கின்றேன்
பெரும்பாக்கியம்
மீண்டுமொரு முறை !
அன்பே
வருவாய் - என் தலைவா!
உன்னருகில் நான்
நமது வாழ்வு
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.