பன்னிரெண்டாம் வகுப்பில்!
இரண்டாவது முறையாக!
தவறியவுடன்!
என்னுடன் திருப்பூருக்கு வந்துவிடு!
என்றார் பெரியப்பா!
நிலத்தை விற்று!
வெளிநாட்டுக்கு அனுப்பலாம்!
என்றார் மாமா!
பக்கத்து நகரில்!
பெட்டிக்கடை வைத்துக்கொள்!
என்றார் அப்பா!
கடைசிவரை!
யாருமே சொல்லவில்லை!
விவசாயம் பார் என்று

அருண்மொழி தேவன்