மன்னார் அமுதன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 3

மன்னார் அமுதன் - 63 கவிதைகள்

ஆழி தமிழ்மொழி - அதன்
அடி நுதல் அறியேன்
பாடிப் பரவசம் கண்டதால் நானும்
பாவினைத் தொழிலாய் ஆக்கினேன்...
மேலும் படிக்க... →
உன்னைப் பிரிந்தே எந்தன்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே

செல்...
மேலும் படிக்க... →
கூடா நட்பால்
குறைந்து விடுகிறது
சின்னவனின் மதிப்பெண்கள்

நாகரிக மோகத்தில்
ஸ்தம்பித்துக் கிடக்கி...
மேலும் படிக்க... →
பெற்றது கோடி பேசுதல் சிறிதே
மற்றது எல்லாம் மனதின் பதிவே
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்
அருள்ம...
மேலும் படிக்க... →
பாலை நிலத்தினிலே
பனைமர நிழல் போலே
பணியிடைப் பொழுதினிலே
பாவையே உன் நினைப்பு

சோலைவனம் பூப்பூக்கு...
மேலும் படிக்க... →
 
கண்டேன் அவளைக்
கடற்கரை அருகே
நின்றேன் ஒரு கணம்
நினைவுகள் இழந்து
சென்றேன் அந்தச்
செம்மொழி அரு...
மேலும் படிக்க... →
மலையகத்தின்
உறை குளிரில்

தோளில் சாய...
கைகளைப்
பிணைத்துச் சூடேற்றி...
தலைமுடி கோதி
காதருகே...
மேலும் படிக்க... →
நாம்பிரிந்து ஆயாச்சு
நாட்கள் நாற்பது - அது
ஏனென்ற காரணத்தை
யாரு கேட்பது

நல்லுலகு கேட்டாலும்...
மேலும் படிக்க... →
நட்சத்திரம் மின்னாத
என் இல்லற இரவுகள்
எப்போதும் விடிந்தே கிடக்கிறது

விலைக்குப் பெற்ற
சுதந்திரம...
மேலும் படிக்க... →
பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்

வாசலில் வரும் போத...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections