மன்னார் அமுதன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 4

மன்னார் அமுதன் - 63 கவிதைகள்

உன்னைப் போலவே தான்
நானும் பிரமிக்கின்றேன்

எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ என்னுள்
நுழைந்திருந்தா...
மேலும் படிக்க... →
பெரும்பாண்மையான காலங்களில்
நாம் அடிமைப் படுத்தப் பட்டிருக்கின்றோம்
பெரும்பாண்மையினரால்...

உணர்வ...
மேலும் படிக்க... →
 

இருண்டே
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை
 
வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும...
மேலும் படிக்க... →
விடுமுறையில் கூட
வேலைக்குச் சென்றாய்...

உணவருந்தா விட்டாலும்
உதட்டுச் சாயம் பூசினாய்

அம்ம...
மேலும் படிக்க... →
தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை

மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது...
மேலும் படிக்க... →
 
பெரும்பாண்மையான காலங்களில்
நாம் அடிமைப் படுத்தப் பட்டிருக்கின்றோம்
பெரும்பாண்மையினரால்...
உணர்...
மேலும் படிக்க... →
நாளை, நாளையென
எத்தனை நாளைகள்
எத்தனை இரவுகள்

ஒவ்வொரு இரவிலும்
புது விடியலை
நோக்கியதொரு பயணம்...
மேலும் படிக்க... →
கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று - பணம்
காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு - என
நெஞ்சினைக் கல்லாக்கி...
மேலும் படிக்க... →
நீயங்கு,
நானிங்கு...
நாம் வாழும் வாழ்க்கையின்
முகவரி வெவ்வேறு

உணர்வுகள் உளறலாய்
வெளிப்படும் இ...
மேலும் படிக்க... →
நினைவுகளைத்
துரத்திச் செல்லும் இரவுகள்
இலக்கின்றிப் பயணிக்கும்

உன்
பிஞ்சு மனதிலே
தஞ்சம் கேட்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections