மன்னார் அமுதன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 5

மன்னார் அமுதன் - 63 கவிதைகள்

ஒன்றாய் நூறாய்ப்!
பல்கிப் பெருகி!
புதிய கட்டுரையாய்!
எனக்கே எதிரொலிக்கும்!
பகலில் பேசிய !
ஓரிரு...
மேலும் படிக்க... →
சொறிநாயைப் பிடித்து!
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து!
கறியோடு சோறும் !
வெறியேற அபினும்!
குழைத்துண்ணக...
மேலும் படிக்க... →
மெய்யைத் தின்ற இருட்டு!
செரிக்க முடியாமல் !
மேடையில் வெளிச்சத்தைக் கக்க!
மினுங்கும் உடைகளுள்!
பு...
மேலும் படிக்க... →
ஆண்டாண்டாய்!
ஒலித்து ஓயும்!
இசையில் தொடர்கிறது...!
ஆணவக் கூட்டணிகளின் !
அதிகாரத்தைப் !
புதுப்பி...
மேலும் படிக்க... →
காவல் இல்லாத தோட்டங்களை!
சுதந்திரமாக மேய்கின்றன!
கட்டாக்காலிகள்!
கொண்டாட்டமும், களிப்புமாய்!
அவை...
மேலும் படிக்க... →
நினைவுகளைத்!
துரத்திச் செல்லும் இரவுகள் !
இலக்கின்றிப் பயணிக்கும்!
உன்!
பிஞ்சு மனதிலே!
தஞ்சம் க...
மேலும் படிக்க... →
மதுவோடும் மாதோடும்!
சூதாடும் மன்மதனின்!
கதையெங்கும் காமம் தெறிக்கும்!
பகலென்ன இரவென்ன!
படுக்கைக்...
மேலும் படிக்க... →
பெற்றது கோடி பேசுதல் சிறிதே!
மற்றது எல்லாம் மனதின் பதிவே!
ஆன்றோர் முன்னால் அடியவன் உரைக்கும்!
அரு...
மேலும் படிக்க... →
கிழிசல் உடைகள்!
வெட்டாத நகங்கள்!
மூக்கு முடிகளென!
எங்கும் அழுக்கு!
பெருவிருட்சத்தின் !
விழுதுகள...
மேலும் படிக்க... →
கூடா நட்பால்!
குறைந்து விடுகிறது!
சின்னவனின் மதிப்பெண்கள்!
நாகரிக மோகத்தில்!
ஸ்தம்பித்துக் கிடக்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections