மன்னார் அமுதன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

மன்னார் அமுதன் - 63 கவிதைகள்

இதோ !
இன்னொரு கிறிஸ்து!
மரங்களை மட்டுமல்லாமல் !
மனித மனங்களையும் இழைத்து!
உணர்வுகளை எழுத!
எழுத்...
மேலும் படிக்க... →
மும்முறை வீழ்ந்த!
என்னிறைவா!
நானும் பாரம்சுமக்கின்றேன்!
நீர் தாகமாயிருந்தீர்!
நானோ பசித்திருக்கி...
மேலும் படிக்க... →
கர்த்தாவே,!
என் வாய்க்குக்!
காவல் வையும்!
என் !
உதடுகளின் வாசலைக் !
காத்துக்கொள்ளும்.!
அவனும்...
மேலும் படிக்க... →
பாட்டையா ஒரு!
விதை விதைத்தார்!
மந்தையில்!
ஆலவிதையாயினும்!
நல்லு மரமாய் வளர்ந்தது!
பாட்டையாவின்...
மேலும் படிக்க... →
தலைவலியோடு எழும்போதே!
பேயைப் பற்றி !
பேசிக்கொண்டிருந்தான்!
கண்கள் சிவத்தும்!
நரம்புகள் புடைத்தும...
மேலும் படிக்க... →
வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியு...
மேலும் படிக்க... →
பிச்சைக்காரர்களுக்கோ
போர்
இடப்பெயர்வு
ஊனம்
இயலாமை
கந்தலுடை மனைவி
பசியோடிருக்கும் மகன்
பருவமெய...
மேலும் படிக்க... →
என்றோ….
எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும்
பிச்சைக்காரி
“பாவம்,
தின்னட்டும்”
குரல...
மேலும் படிக்க... →
 
காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்

கொண்டாட்டமும், களிப்புமாய்
அவ...
மேலும் படிக்க... →
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை
காற்றுப் புக மூக்கி...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections