தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
மன்னார் அமுதன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 2
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
மன்னார் அமுதன்
மன்னார் அமுதன்
- 63 கவிதைகள்
இதோ இன்னொரு கிறிஸ்து!
இதோ !
இன்னொரு கிறிஸ்து!
மரங்களை மட்டுமல்லாமல் !
மனித மனங்களையும் இழைத்து!
உணர்வுகளை எழுத!
எழுத்...
மேலும் படிக்க... →
யுத்தசாட்சி
மும்முறை வீழ்ந்த!
என்னிறைவா!
நானும் பாரம்சுமக்கின்றேன்!
நீர் தாகமாயிருந்தீர்!
நானோ பசித்திருக்கி...
மேலும் படிக்க... →
கர்த்தாவே! என் வாய்க்குக் காவல் வையும்!
கர்த்தாவே,!
என் வாய்க்குக்!
காவல் வையும்!
என் !
உதடுகளின் வாசலைக் !
காத்துக்கொள்ளும்.!
அவனும்...
மேலும் படிக்க... →
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
பாட்டையா ஒரு!
விதை விதைத்தார்!
மந்தையில்!
ஆலவிதையாயினும்!
நல்லு மரமாய் வளர்ந்தது!
பாட்டையாவின்...
மேலும் படிக்க... →
பேயோன்
தலைவலியோடு எழும்போதே!
பேயைப் பற்றி !
பேசிக்கொண்டிருந்தான்!
கண்கள் சிவத்தும்!
நரம்புகள் புடைத்தும...
மேலும் படிக்க... →
வா மணப்போம் விதவை
வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியு...
மேலும் படிக்க... →
பிச்சை
பிச்சைக்காரர்களுக்கோ
போர்
இடப்பெயர்வு
ஊனம்
இயலாமை
கந்தலுடை மனைவி
பசியோடிருக்கும் மகன்
பருவமெய...
மேலும் படிக்க... →
அவளும்... அவர்களும்
என்றோ….
எவனோ வீசிய
எச்சில் இலைகளைத்
தின்று உயிர்க்கும்
பிச்சைக்காரி
“பாவம்,
தின்னட்டும்”
குரல...
மேலும் படிக்க... →
சுதந்திரம் ... கம்பிகளுக்குப் பின்னால்
காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்
கொண்டாட்டமும், களிப்புமாய்
அவ...
மேலும் படிக்க... →
சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர்
வேதனைக்கும் என் கவிதை மூலமுமில்லை
காற்றுப் புக மூக்கி...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
3
4
5
6
7
›