எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ - தமிழ் கவிதைகள்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ - 6 கவிதைகள்

புலர்ந்த பின் பொழுதுகளுக்குப்பாலான சன்னல் கீற்றுகள் வழியே!
ஒளிக் கற்றைகளை வலுத்துத் திணித்த படியாய்...
மேலும் படிக்க... →
கழிந்த எல்லா நாட்களைப் போலவே!
குறுகி வளைந்து கரடுமுரடாய்ச் செல்கிறது!
என் வழிப் பாதைகள்!
மரங்கள்...
மேலும் படிக்க... →
எப்பொழுதுமே உணர்வுகளற்ற உருவங்களின்!
மாயத் தோற்றங்களில் மறைந்து கொண்டே!
உரையாட வேண்டியதிருக்கிறது...
மேலும் படிக்க... →
ஏறக்குறைய ஏற்றமானவர்களின் பாடும்!
இலவு காத்தி கிளிதான்!
நாளை அடுத்து வரும்!
அன்றைய அந்திப் பொழுது...
மேலும் படிக்க... →
நெட்டி முறித்து எழுகையில் கூடவே எழுகின்றன!
மனித மாமிச வாசனைகள்!
என் எழுதலுக்காகவே ஏங்கிக் கிடந்தவன...
மேலும் படிக்க... →
புத்தக இரவல் கோரல்களிலும்!
அசௌகரியச் சூழ்நிலைச் சீர்கேட்டின் நொந்தல்களிலும்!
முளையிட்டுத் தொடங்கும...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections