செ.இராமதனவந்தினி - தமிழ் கவிதைகள்

செ.இராமதனவந்தினி - 9 கவிதைகள்

நீ!!
என் மழை நாட்களின்
இருளை விழுங்கி
என்னை ஆர்ப்பரிக்க வைக்கும்
என் வனப்பான வானவில்

நீ!!!
எ...
மேலும் படிக்க... →
ஒரு கவிஞன் தனக்காக மட்டும்
யோசிப்பதில்லை
சக இதயத்தின் குமுறல்களுக்கும்
நிறைவேறா ஆசைகளுக்கும்
தன்...
மேலும் படிக்க... →
என்னில் உன்னை நான்
பாதியாக தறித்ததால் தான் என்னவோ
நீ என்னை நீங்கும் போது
பாதியாக கிழிக்கப்பட்டு...
மேலும் படிக்க... →
என் வீட்டு ஜன்னலுக்குள்
சிறைபட்ட
நிலவை விடுவிக்க
சூரியனைத் தவிர வேறு
யாரால் முடியும்???
மேலும் படிக்க... →
சில நாட்கள்
நமக்கே நமக்கானவை
சிறிதும் குற்ற உணர்வு
இல்லாமல்
பிள்ளைகள் எழுந்தாலும்
நம் தூக்கத்...
மேலும் படிக்க... →
துச்சாதனனும்
பாஞ்சாலியும்
ஒவ்வொரு யுகமும் அவதரிக்க தான்
செய்கிறார்கள்
காக்கும் கண்ணன் மட்டும்
அ...
மேலும் படிக்க... →
வாழ்வின்
விளிம்பில் நிற்கும் போது கூட
ஒரு குரல்
உன்னை ஒடிக் கொண்டே இருக்க
சொல்லும்
அது உன் வீட்...
மேலும் படிக்க... →
நம்
நினைவுகளின்
கனம் தாங்க முடியாமல்
ரயில் கூட
இன்று
ஒரு நிமிடம்
பெருமூச்சு விட்டபடியே
கிளம்...
மேலும் படிக்க... →
உனக்குள்
உன்னை தொலைத்து விடு
தவறு ஒன்றும் இல்லை
சில காலம்
முகவரி அற்றி திரிவாய்
ஊர் உன்னை
பித்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections