தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
அந்த இரவை போல் - வி. பிச்சுமணி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
அந்த இரவை போல் - வி. பிச்சுமணி
Photo by
Didssph
on
Unsplash
நிலவு கிணற்றில் !
ஒளிநீரை !
அரை மாதங்களாய் !
இரைத்து இரைத்து !
தூர்த்து அம்மாவாசையில்!
வெளியே !
குதித்த வீன்மீன்கள்!
சிம்னிவிளக்குகள் போல் !
துயில்கின்றன !
நீ எனை பிரிந்த !
அந்த இரவை போல்
வி. பிச்சுமணி
Related Poems
ஏவலர்கள்.. அடிமை நாச்சியார்
இருள் கவியும் முன் மாலை
பலநூறயிரமாண்டு.. மகள்..தற்கொலை
மழை சோவென பெய்து
என்ன சொல்ல.. வாழ்க்கை
கண்கள்
காணும் கடவுள்கள்
முன்னாள் மனைவி?யின் உறவுகள்
நடைபிணமாய் நடந்து
காதல் கொடை.. மார்கழி காதலி..மாதிரி
அம்மா
கலைந்த கனவு
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.