தீக்குச்சி - முத்து குமரன்

Photo by Didssph on Unsplash

கவி ஆக்கம் க.முத்துக்குமரன்!
தீண்டலுக்காக!
காத்திருக்கும்!
தீயிளவரசி!!
பற்றும் முன்!
பெட்டியிலும்!
பற்றியபின்!
தொட்டியிலும் வசிக்கும்!
பிதாமகன்!!
பெயரில்!
“தீ” யை சுமக்கும்!
தற்கொலைவாதி!!
விளக்கிற்கு!
வாழ்க்கை கொடுத்துவிட்டு!
தன் வாழ்வை!
இருளாக்கி கொள்ளும்!
தியாகி!!
பஞ்சபூதங்களில்!
“ஓரினம”; என்பதை!
தலைக்கனத்தோடு!
உருவகத்தில் சொல்லும்!
“பேரினம்: !!!!
!
கவி ஆக்கம் க.முத்துக்குமரன்
முத்து குமரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.