நடிப்பு - முத்து குமரன்

Photo by Daniel Seßler on Unsplash

கவிதை: க.முத்துக்குமரன்!
இரவல் வாங்கிய!
கைக் குழந்தையோடு!
“இரவல் தாய்”!
வேடமிட்டாள்!
பெண் ஒருத்தி!
இரவல் குழந்தையை!
அலற வைத்து!
அவள் நடத்தியதோ!
“யாசித்தல்”!
இரவல் குழந்தையின்!
உதடுகள் அழுதாழும்!
உள்ளம் மட்டும்!
சிரித்து!
நடைபயிலாத!
நாம் கூட!
இரண்டு குடும்பங்களுக்கு!
உதவி செய்கிறோமே!
கட்டாய நடிப்பினால்!
அது போதுமென்று!
கவிதை: க.முத்துக்குமரன்!
006581496831
முத்து குமரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.