சின்னபாரதி கவிதைகள் 28-10-07 - சின்னபாரதி

Photo by engin akyurt on Unsplash

சுவடு!
சேயாக எனைவளர்க்க!
தாயாக - உன் !
அடிவயிறு வாங்கிய !
அடையாளக் கோடுகள் .!
!
அம்மு பாப்பா!
முகமுள் குத்தாமல்!
முத்தத்ததை வாங்கித் தந்தாலும் !
எச்சில் படா முத்தம்.,!
இனிப்பில் ஏனோ பஞ்சம். !
!
அன்னை தெரசா!
நீ!
தாயாகவில்லை என்றாலும்,!
உன் சேய்., நான்.!
எழுத்து: சின்னபாரதி
சின்னபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.