தனி மரமாய் - கலைமகள் ஹிதாயா றிஸ்வி

தனி மரமாய் - Tamil Poem (தமிழ் கவிதை) by கலைமகள் ஹிதாயா றிஸ்வி

Photo by Rodion Kutsaiev on Unsplash

துயரினைக் கண்டால்!
இதயம் நோவும்!
வேதனை தொடரும் ..!!
மனப் பூ வை!
நுகர ...!
சுவாசம் தேவை ..!!
தேடிய செல்வமெல்லாம்!
இயற்கை அழிவுகளில்!
தொலைந்து போகும் ..!!
தனி மரமாய் ..,!
மணம் _!
தலை நிமிர்ந்து நிற்கும் ...!!
உற்றோர் .,.!
உறவினரெலலாம்!
எனக்கு!
துரத்து உறவுகளாகும்!
எழுத்து மட்டும்!
எனக்கு _!
மன ஆறுதல் கொடுக்கும்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.