நந்திகிராமம் - ஜெ.நம்பிராஜன்

Photo by Tengyart on Unsplash

செய்தி !
'பரபரப்பான சூழ்நிலையில் !
பாராளுமன்ற கூட்டத்தொடர்' !
'சட்டசபையில் எதிர்க்கட்சிகள் !
கூண்டோடு வெளியேற்றம்' !
போன்றே அன்றாட செய்திகளில் !
ஒன்றாகி விட்டன !
நந்திகிராம படுகொலைகளும். !
எங்கள் கவலை !
அரசி சாக கிடக்கிறாள் !
அபியோ கோமாவில் இருக்கிறாள் !
அஞ்சலி வேறு சிறையில் இருக்கிறாள் !
எங்களுக்கு இப்படி ஆயிரம் கவலைகள் !
யாருக்கய்யா நேரமிருக்கிறது !
நந்திகிராமம் பற்றியெல்லாம் கவலைப்பட. !
சிவப்பு கம்பளம் !
சிவப்பு கொடி மாறியது !
சிவப்பு கம்பளமாக !
பெரு முதலாளிகளுக்கு. !
-ஜெ.நம்பிராஜன்
ஜெ.நம்பிராஜன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.