வல்வை சுஜேன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

வல்வை சுஜேன் - 28 கவிதைகள்

மலரோடு தங்கை மாங்கல்ய தாரகை - தாரம்
இழந்தாலென்ன தரம் குறையா தங்கை
கிளை வெட்ட வெட்ட தழைக்கிது மரம்...
மேலும் படிக்க... →
மனிதனை மனிதன் தின்கிறான்!
புன்னகை ஒன்றுக்குள்!
பூகம்பம் வளர்த்து !
சுவாசம் கொள்கிறான்!
யாரடா ம...
மேலும் படிக்க... →
அகரத்தின் மூலம் ஆணா பெண்ணா!
விடியாத விவாதங்களுக்குள்!
இன்னும் மனிதன்!
காத்தில் நடக்கிறது உலகம்!...
மேலும் படிக்க... →
வாழ்க்கைச் சுவடியை நாம் எழுத!
அதை பதிவகம் செய்யும்!
காலத்தின் மடியில்!
செல்லரித்துக் கிடக்கிறது!...
மேலும் படிக்க... →
சாட்சிக் கொரு அக்கினிக் குண்டம்!
அதற்கும் எமக்கும் இடையில்!
ஓர் புரோகிதர்!
கெட்டி மேள நாத சுரத...
மேலும் படிக்க... →
ஒட்டிய வயிறும் கந்தல் உடையும்!
தெருநடை ஓரத்தில் பிச்சை தட்டுடன் நான் !
கானல் வீதியில் சருகாகும் ப...
மேலும் படிக்க... →
பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்கும் உலகில்!
பொய்யுக்கும் மெய்யுக்கும் ஜீவனாம்சம் !
வழக்காடு மன்றில...
மேலும் படிக்க... →
எண்ணம் என்னும் கோட்டைக்குள்!
ஆகாசப் பூக்களை!
தோரணம் கட்டியது யார்!
விதையில்லா விருட்சத்தின்!
ஆசை...
மேலும் படிக்க... →
ஏற்றம் பெற ஏணிப்படி!
ஏறிவிட்டாய் நீ முன்னிலை படி!
அன்னை தந்தை முதல் படி!
அகர ஆசான் அடுத்த படி!...
மேலும் படிக்க... →
பாரதி கவிச்சாரதி.. எங்கிருந்து வந்தாய் எங்கே போகிறாய் .. ரெத்தம்!
01.!
பாரதி கவிச்சாரதி!
-------...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections