வல்வை சுஜேன் - தமிழ் கவிதைகள்

வல்வை சுஜேன் - 28 கவிதைகள்

ஆசை மழை ஊர்கோலம் அழைக்க!
அனுதினமும் நனைந்தேன் !
அந்த மழையில்!
சாரல் அணைத்து வர்ணங்களை !
பூசிக்கொ...
மேலும் படிக்க... →
ஆசை எனும் அனலுக்குள்!
ஆதி மனிதன் வீழ்ந்தான், என்று!
பாதி வழியில் ஒருவன் !
பகுத்தறி வாளனாய்!
பகல்...
மேலும் படிக்க... →
மெத்தை வலை விரித்து !
செவ்வான ஒளி நின்று !
விழி மெளசால் அழைக்கிறாள்!
சிகப்பு விழக்கின் விசச் சி...
மேலும் படிக்க... →
நிலவே நிலவே கொஞ்சம் நில்லு!
உன் காதலன் போல் !
என் ஆதவனும் !
அவனை கண்டால் சொல்லு !
கண்ணே கண்ணுக்...
மேலும் படிக்க... →
கட்டில் சிலந்தி ஒன்று !
ஈமெயில் கொடுத்தது!
மெல்லத் திறந்தேன்!
செவ்வான ஒளி நின்று !
மெத்தை வலை வ...
மேலும் படிக்க... →
விழியில் இருந்து குருதி வழிந்து!
விடியல் தொலைத்த உறவே!
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று எரிக்கும்!
ப...
மேலும் படிக்க... →
வாடகை கூடு தான்டா சாமி – அட!
வாழ்ந்துதான் பார்த்தேன் சின்னச்சாமி!
இதயம் துடித்ததடா சில நாள்!
இன்...
மேலும் படிக்க... →
ஆசை மன வாசலிலே!
ஆடும் ஊஞ்சல் நூலினிலே!
இழுக் கெலாம் இளையேற்றி!
இறை அடி தேடும் நெஞ்சே!
உன் வெண் ம...
மேலும் படிக்க... →
ஏட்டில் எழுதவில்லை - என் !
சிந்தனையில் செதுக்கவில்லை !
கண்டேன் என் தாயகத்தில் !
தமிழ்த் தாயின் மண...
மேலும் படிக்க... →
அந்திச் சிகப்பு!
அஸ்தமனத்தை கொட்டுவதல்ல!
நாளைய உதயத்திற்கான!
விடியல் வார்ப்புகளாய்!
அடிவானில் வர...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections