s.உமா - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

s.உமா - 24 கவிதைகள்

கருவாய் உன்னுள்!
நான் கலந்தபோது!
அந்த!
இருட்டுச் சிறையில்!
இருந்த சுதந்திரம்!
வெளிச்ச வெளியில்!...
மேலும் படிக்க... →
கலக்காதே அம்மா!
கள்ளிப்பாலை..!
வயிறு சுமக்காத!
பாரத்தை!
நெஞ்சு சுமக்க!
'தாயாக' தவித்திருப்போர்!...
மேலும் படிக்க... →
குழந்தைகளின் அதிகப்பிரசங்கித்தனம்!
பெரியவர்களின் பொறாமை!
அம்மாக்களின் சுயநலம்!
அப்பாக்களின் கஞ்சத...
மேலும் படிக்க... →
இளமையின் பாதையில்!
முதல் அடி !
வாழ்க்கையின் !
முதற்படி!
புதிதாய் பூத்த மலர் நீ!
வாசத்தை வானம்!...
மேலும் படிக்க... →
சந்தோஷங்கள்!
சிறுகைதட்டல்கள்!
இவை !
தாமத படுத்தும் !
வேகத்தடைகள்..!
பாரங்களாகும்!
பாராட்டுகள்....
மேலும் படிக்க... →
அன்று!
சிப்பாய்கள்!
கலகத்தில்!
சிதைக்கத்தான்!
பட்டார்கள்... !
எங்கள்!
'ஜான்சி ராணி'களும்!
'கட...
மேலும் படிக்க... →
பட்டுத் துகிலெடுத்து!
தொட்டிலொன்று கட்டிவைத்தேன் !
கட்டிக் கனியமுதே!
கண்ணுரங்க வாராயோ!!
!
மலர்ம...
மேலும் படிக்க... →
ஆண்மை என்றால்!
ஆளுமை!
அறிவு!
வலிமை!
வீரம்!
தலைமை!
தைரியம்!
வேகம்!
உறுதி!
பெண்மை என்பது!
மெ...
மேலும் படிக்க... →
இரவில் வாங்கிய!
விடியல்!
எங்கள் விவேகத்தின் !
வெளிச்சம்...!
எங்கள் கொடியை!
உயர்த்தவே!
'குமரன்'...
மேலும் படிக்க... →
இல்லாதான் இருப்பவன்!
கொடுப்பவன் கெடுப்பவன்!
ஞானி மூடன்!
அனைவரையும்!
ஒன்றாகவே தாங்கும் நிலம்...!...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections