மு.வெங்கடேசன் - தமிழ் கவிதைகள்

மு.வெங்கடேசன் - 9 கவிதைகள்

 
சவரம் செய்துகொள்ள
சலூன்னில் நுழைந்தேன்

செவ்வாய் என்பதால்
செவ்வந்தியர்கள் வரவில்லையாம்...
மேலும் படிக்க... →
 
கல்லூரி  முடிந்து கால்நடையாக நடந்தேன்
நண்பர்கள் விடைபெற விளைந்தது வீட்டு நியாபகம்
அன்பான...
மேலும் படிக்க... →
 
மெழுகுவர்த்தி
தொழிற்ச்சாலை நோக்கி
மெல்ல நடந்தேன்
தொழிற்ச்சாலை வாயிலில்
மெழுகுவர்த்தி அடைப்பான...
மேலும் படிக்க... →
பனி மூட்டம்
குளிர் காய்ச்சலால்
சூரியன் போர்த்தி
கொண்ட போர்வையா ....


இல்லை
ஆகாயத்திலிருந்...
மேலும் படிக்க... →
புத்தாண்டே
புதுமையாய்
பூத்திருக்கும்
பூச்செண்டே

நீ
ஓவ்வொரு நாளையும்
ஓவ்வொரு பூவாய்
உ...
மேலும் படிக்க... →
 
பள்ளி சிறுவன் பாஸ்கரன்
பட்ட பகலில் பாதம்தேய
பயணம் செய்தான் பாவமாக

சென்ற வழியில் சிறப்பு...
மேலும் படிக்க... →
 
என் இதயம் ஒரு
அலெக்ஸ் பால் மேனன்
அதை திருடி சென்ற
மாவோயிஸ்ட்  நீ

உனக்காக காத்திருக்...
மேலும் படிக்க... →
இது  கோட்டூர்புரத்தின்
நுழைவாயில் மட்டுமல்ல
கோடிக்கணக்கானோர்  
நுழைந்த கோவிலும் கூட...
மேலும் படிக்க... →
கூடம் குளம்
பள்ளியில்
அனு(ணு)ஷ நட்சத்திரத்தில்
பிறந்த குழந்தைகளுக்கு
அட்மிஷன் கிடையாதாம்.

கூட...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections