தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
மாலியன் - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
மாலியன்
மாலியன்
- 12 கவிதைகள்
கண்ணே நானும் நீயும்
கவிதை பாட நேரமில்லை!
எங்கோ தொலைந்துவிட்ட!
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்!
நான் என்னை சந்தித்தால்!...
மேலும் படிக்க... →
வெளிச்சத்தில் நின்ற உருவமாய்
நிழல்கள் துப்பி திசைகள்தேடி !
விரிந்தும் நெழிந்தும் !
வெளிச்சத்தில் கரைந்துவிடாமல் !
இருப்பதற்காய...
மேலும் படிக்க... →
மனிதனாதல்
நித்திரையின் முன் உள்ள சில மணித்துளிகள்!
நீண்டும் முதிர்ந்தும் !!
சிந்தனை லயம் தேடலுக்குமிடையில்!...
மேலும் படிக்க... →
கிபி 2000 க்குப் பின்
ஆறறிவு ஜந்துக்களினால் பாழடைந்த பூமி !
எரிமலைக் குமுறலாய் பெருமூச்செறிந்தது, !
நச்சு வாயுவை ஏந்திய...
மேலும் படிக்க... →
டிசம்பர் 26ம் மரணமுமாய்
ஓய்ந்த மழையும் - மௌனமாய் இரைமீட்ட திருப்தியில் !
வெள்ளமுமாய் அடங்கிக்கிடந்தது !
காற்றின் அசைவும் ச...
மேலும் படிக்க... →
ஓரு கோடையின் கடைசிக்காலம்
1 !
குதர்க்கமாய் குத்திட்டு நின்றன !
சைபீரியன் பறவைகள் !
ஓடும் Ridaeau வுக்கெதிரே! !
ஆற்றின் வேக...
மேலும் படிக்க... →
எண்ணிக்கை
இழப்புகள் யாவும் !
எண்ணிக்கையாகிப் போனதால் -!
செய்திகளுக்குள் எத்தனை இன்று விழுந்தது !
என்பது மட்...
மேலும் படிக்க... →
மாலியனின் கவிதைகள்
ஏழையின் தேர்தல் நாள் !
“ வாக்குரிமையை எண்ணி மகிழ்ந்தது !
ஏழை மனம் !
தேர்தல் நாளில் றேசன் காட்டாய்...
மேலும் படிக்க... →
தொலைத்த வசந்தம்
“ இலைகள் தூவி அழைத்த !
மரங்களுக்கு இணைங்கி !
தடங்கள் பதித்த வசந்த காலங்களையும், !
சிறு வயதில் !...
மேலும் படிக்க... →
கோடையும் நானும்
கொன்கிறீட் புதை குழியும் நானுமாய்!
எட்டியுதைத்தேன் அதன் அடைப்புக்களை!
வெளித் தெரிந்தது வானம்!
என்...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
›