தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
கலைமகள் ஹிதாயா றிஸ்வி - தமிழ் கவிதைகள்
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
- 11 கவிதைகள்
தனி மரமாய்
துயரினைக் கண்டால்!
இதயம் நோவும்!
வேதனை தொடரும் ..!!
மனப் பூ வை!
நுகர ...!
சுவாசம் தேவை ..!!...
மேலும் படிக்க... →
வாசம் சுமக்கும்
மனங்களில்!
மலர்ச்சிப் பூக்கள்!
விரியும் போது!
மனசு மணக்கும்!
வாசம் சுமக்கும்.!
எதிர்பார்ப்புக்க...
மேலும் படிக்க... →
பார்வையின் புருவங்களாய்
பாசம் தொலைந்து விட்டது!
எம் உறவு!
புழுதி கெழம்பிய மணலாய்-ஈரமிழந்து!
வரண்ட நிலமாகிய பின்...!
பார்...
மேலும் படிக்க... →
சோகம் சுரந்த கோபம்
வாழ்வில் !
பிரச்சினைகளை விட்டு மாறிச் செல்வதை விட , !
வேறு வழி புரியவில்லை ..!!
எல்லா விதமான தொல்...
மேலும் படிக்க... →
அற்புதத்தைக் காட்டு
மன சாட்சியே நீ யொருதரம் நல்லவனாய் மாறு !
கேவலமான செயல் தனை நன்மையாய் மாற்று !!
இப்புவியில் உன் ப...
மேலும் படிக்க... →
மிதக்கும் கனவுகள்
மனசு!
வெறிபிடித்த கணவரின் போராட்டத்தில்!
துடிக்கும்..!
கற்பனைகள்!
என் உள்ளத்தின் உணர்வுகளாய்!
ப...
மேலும் படிக்க... →
வெளிச்சத்துக்கு வந்து விடு
நீ!
வெளிச்சத்தின்!
விலாசத்தை!
விசாரிக்கிறாய்!
பிறரிடம்!
அது உன்!
விழி வாசல்களில்!
உட்கார்ந்தி...
மேலும் படிக்க... →
காலத்தின் தரிப்பிலே
கரையான்களாய் அரிக்கும்!
மனசு .....!
பழுதுகலாக்கி விட்டு!
சங்கிலித் தொடர்களாய் -!
சந்தோஷம் கொண...
மேலும் படிக்க... →
ஊசலாடுகிறதே உயிர்
சுடு காட்டுத் தணல் வீசும்!
இந்த அக்கினிக் கிடங்கை!
இன்னும் நாம் காவிக் கொண்டு ....!!
வெற்றுடம் பெ...
மேலும் படிக்க... →
தென்றல்
காற்றுகள் பல வந்தும் !
கலங்கிடாமல் நிற்கின்ற !
ஆற்றலுள் ளொன் நானென்று !
அகங்காரம் கொண்ட ஒரு !
வா...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
›