செண்பக ஜெகதீசன் - தமிழ் கவிதைகள்

செண்பக ஜெகதீசன் - 34 கவிதைகள்

வாலிபம் என்பது !
வணங்காமுடி, !
அது !
வானைப் பார்க்கிறது.. !
வயோதிகம் !
வளைந்து மண்ணைப் பார்க்கி...
மேலும் படிக்க... →
வானம் பொத்துக்கிட்டு !
ஊத்துது.. !
வரப்பும் தண்ணியில !
மூழ்குது.. !
வயலும் குளமாத் !
தெரியுது.....
மேலும் படிக்க... →
முன்னேறத்துடிக்கும் இளைஞனே!
முடங்கிவிடாதே சோம்பலில்,!
முன்வைத்த காலை!
நடை!
முடியுமுன்னே எடுக்காத...
மேலும் படிக்க... →
கன்றுக்குட்டி!
கற்றுக்கொடுத்த பாடம்-!
முட்டினால்தான்!
கிட்டும் பால்..!
எல்லோரையும்!
முட்டாளாக்க...
மேலும் படிக்க... →
மனிதனே,!
ஒன்று சேர்ந்த நூல்களால்!
உன் மானம் காக்கப்படுகிறது-!
உடையாகி..!
நீமட்டும் ஏன்!
நின்று...
மேலும் படிக்க... →
சென்ற ஆண்டுகள் !
சென்றது எங்கே, !
இனி !
வரும் ஆண்டுகள் !
இருப்பது எங்கே !
தெரியவில்லை எவர்க்கும...
மேலும் படிக்க... →
இரவின் பயணத்திற்கு !
இவள் வைக்கிறாள் !
முற்றுப்புள்ளி- !
முற்றத்தில் புள்ளிவைத்து !
முறையாய்க் க...
மேலும் படிக்க... →
முன் அனுபவங்களை !
மேலுக்குத் தெரியாமல் மறைத்து, !
நாலு சுவர்களுக்குள் நடக்கும் !
நாடகம்தான்- !
ம...
மேலும் படிக்க... →
வாழ்க்கை !
வழிப்போக்கன் நான், !
வழியில் பார்த்தேன் -!
காலம் என்னைக் !
கடந்து சென்றது, !
கண்ணாடி...
மேலும் படிக்க... →
இனிமேல் வராது !
இந்த இளமை, !
வந்த முதுமை !
வழி திரும்பாது, !
பழியைப் போடாதே !
பரமன் மீது, !
இர...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections