செண்பக ஜெகதீசன் - தமிழ் கவிதைகள் - பக்கம் 2

செண்பக ஜெகதீசன் - 34 கவிதைகள்

வேடங்களில்
மூடி வைத்த
மேடை நாடகமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
மண்ணில்
மனித வாழ்க்கை !

உறவின் மடி...
மேலும் படிக்க... →
உங்களுடையது என்று !
நீங்கள் !
உரைப்பவை எல்லாம் !
உங்களுடையவை அல்ல, !
அதிலும் !
உங்கள் பிள்ளைகள்...
மேலும் படிக்க... →
எல்லாம் பிடிக்கும்.. ஆயுதம் ஒன்றுதான்.. !
பொசுக்கிடாதே..!
01.!
எல்லாம் பிடிக்கும்…!
-----------...
மேலும் படிக்க... →
உன் பரிகசிப்புக்கிடையே!
பட்டென்று குத்தும்!
ஊசிப் பார்வைகளும்!
உள்ளர்த்தச் சிரிப்புகளும்!
என் பர...
மேலும் படிக்க... →
விழுந்தவன் !
எழுந்திருக்கும்போதுதான் !
எழுதப்படுகிறது, !
ஒரு !
வெற்றியின் வரலாறு…!!
மேலும் படிக்க... →
பாஞ்சாலி உடலுக்கு !
சேலை கொடுத்தான் !
கண்ணன், !
பார்த்தன் வில்லுக்கு !
வேலை கொடுத்தான்…! !
அங்க...
மேலும் படிக்க... →
அந்தக் கையெழுத்து..!
---------------------------------------------------!
!
அந்தக் கை…!
--------...
மேலும் படிக்க... →
01.!
எப்படி வரும்...!
------------------!
அணியும் ஆபரணங்களை!
அகற்றிவிடுகிறோம்,!
பகல் முடிந்து இ...
மேலும் படிக்க... →
என்பது…!
!
01.!
அதனால்தான்…!
--------------------!
கண்ணாடி பார்க்கும் அழகை !
ஒரு !
கண்ணாளன் ப...
மேலும் படிக்க... →
01. !
மாறிடுமா…!
----------------!
மரணம் ஒரு சம்பவம்தான்!
மனித வாழ்வினில்,!
அது!
மாற்றான் வீ...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections