நல்வதோர் வீணையாம், நந்தவனப் பூவாம் - வேதா. இலங்காதிலகம்

Photo by engin akyurt on Unsplash

நல்லதோர் வீனண என்பார்! !
நந்தவனப் பூக்கள் என்பார்! !
பெண் விடுதலை என்பார்! !
பேச்சோடு நின்றிடுவார்! !
வல்லமை காட்டி நின்றால் !
வக்கரித்துக் கோணி நிற்பார்! !
பெண் பயம் விடுத்தாலும் !
பெண் நேர்மை பேசினாலும் !
பெண் கேள்வி கேட்டாலும் !
ஏன் பொங்குகிறது ஆணினம்? !
ஆண்டான் அடிமை வழிவந்த பழக்கமா? !
அடக்கு முறையில் அடங்கிய புழுக்கமா? !
காலமாற்றக் கருத்து விரிவை !
ஏற்று நடக்க ego தடையா?
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.