ஏன் எம் இனத்திற்க்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள்? - பிரான்சிஸ் சைமன்

Photo by Jr Korpa on Unsplash

மற்ற இனத்தை!
சற்று கூர்ந்து நோக்கினேன்!
எல்லாம் சரியாகவே!
நடந்த கொண்டிரிந்தது !
இறைவனால் ஒதுக்கப்பட்டு!
கறுப்பு சாயம் பூசப்பட்டோம் என்று!
ஒருவன் பறைசாற்றினான்!
பாம்பை விட மிகவிம் நஞ்ஞுடைய ஜந்து!
என்று இன்னொறுவல் கூவினால்!
எங்களுடன் வம்புக்கு வர்ரதே!
உன் ரத்தத்தை ருசி பார்ப்போம் என்று!
மற்றொருவன் மிரட்டினான்!
மீட்பராக வந்தவர்களோ!
ஒடுக்கப்பட்டனர்!
கேட்க கூட நாதியில்லமாள்!
காலத் தேவனுக்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்!
இதையெல்லாம் கேட்க!
எம் இனத்த்ற்கு தலைவன் இல்லை!
ஆனால் சுயப் பிரகடனத்தில் !
தலைவன் என்ற போர்வையில் நரிகள் பல!!
காகங்கள் !
எங்கள் ஒற்றுமையை ஏளனம் செய்தன!
மாடுகளோ !
கைகட்டி தலையாட்டும் அடிமைத்தனத்தை!
சுட்டிகாட்டி நகைத்தது!
நாய்கள்!
நன்றி கடன் மறந்த இனம்!
என்று குத்திக் காட்டியது!
ஆட்டு மந்தைகளோ எங்கள்!
பகுத்தறிவை உரசிப் பார்த்தது!
இயற்கைக்கு அப்பால் !
இருக்கும் சக்தியிடம்!
“ஏன் எம் இனத்திற்க்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகள்?”!
என்று முறையிட்டேன்!
இன்னும் பதில் வந்த பாடில்லை!
ஒரு வேலை நாம் ஒதுக்கப்பட்டு விட்டோமா?
பிரான்சிஸ் சைமன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.