இரண்டு கவிதைகள் - பாண்டித்துரை

Photo by Tengyart on Unsplash

காணவில்லை!
பாண்டித்துரை!
என் வீட்டு ஜன்னலில்!
வானத்தை காணவில்லை!
எதிர்பட்டவை எல்லாம்!
தூக்குமாட்டி தொங்கும்!
வட்டுடைகளும்!
வர்ணம் இழந்த ஜட்டிகளுமே..!
------------------------------------------!
வே(ர்)றெங்கோ!
பாண்டித்துரை!
!
இலை!
உதிர்கிறது!
காற்றிடம்!
கொண்ட கலவியிலே!
கசங்கிப் போயிருக்கவேண்டும்!
அங்கும்!
இங்கும் ஓடி!
மண்ணிலே மக்குகிறது!
வளர்த்த மரம்விடுத்து!
வே(ர்)றெங்கோ!
!
கவி ஆக்கம்: பாண்டித்துரை
பாண்டித்துரை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.